தமிழில் பட்டம் பெற்ற தேரர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் டிப்ளோமாவை வெற்றிகரமாக முடித்து வணக்கத்திற்குரிய ரதன தேரர் எஸ் இந்தாரதன ஹிமி பட்டம் பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு…

மீண்டும் துப்பாக்கி சூடு- இரு இளைஞர் பலி!

மாத்தறை பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28…

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம்- மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய ,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப்…

தேசபந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு…

290 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது- கொக்குவில் பகுதியில் சம்பவம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (20) இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு…

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் இராஜினாமா- இராஜினாமா கடிதத்தை ஏற்காத கட்சி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்வதாக மார்ச் 18ஆம் திகதி அறிவித்தார். தனது ராஜினாமா…

உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று…

ஆண்கள் மத்தியில் அதிகரித்துள்ள வாய்ப் புற்றுநோய் தாக்கம்!

ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார். உலக வாய் சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில்…

அதிகரிக்கப்படவுள்ள பால் தேநீரின் விலை!

பால் தேநீரின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்…