மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்க நடவடிக்கை!

மகாபொல உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பில் தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர…

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 500 விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு…

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல்…

தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த…

சடலத்தை வீதியில் வீசி சென்ற நபர்கள்!

வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மூன்று சக்கர…

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!

யாழ் இருபாலை இந்து மயானத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண் தொடர்பில் கோப்பாய்…

யாழ் பகுதியில் கைப்பற்றப்பட்ட அதிகளவான கஞ்சா தொகை!

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும்…

கணவனால் கொலை செய்யப்பட்ட மனைவி!

கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல…

யாழ்.பல்கலையில் உணர்வு பூர்வமான தருணம்-அமரத்துவமடைந்த மாணவிக்கு தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில், சுகவீனம் காரணமாக அமரத்துவமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற…