இந்திய கடற்றொழிலாளர்களின் விடுதலை குறித்து ஆராய தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு இலங்கை வருகை!
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் விடுதலை குறித்து ஆராய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நாட்டுக்கு…
மூன்று பிரதேச சபைகள் வேட்புமனுவை ஏற்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை!
பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி…
14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய நபர் கைது!
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற, 33 வயதுடைய நபர் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் நேற்று (24)…
யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோதல்- வெளியேறிய சிறீதரன் எம்.பி!
யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்படதால் சில நிமிடங்கள் அமளிதுமளி…
யோஷித மற்றும் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்!
கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன் கடந்த மார்ச் 22 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் கொடுப்பதற்காக யோஷித ராஜபக்ஷ மற்றும்…
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…
தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளை உணவையும் வீட்டிலிருந்து கொண்டு வர அனுமதி!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…
நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம், நாட்டின்…
தேர்தல் ஆணைக்குழு அரசிடம் கோரிக்கை!
தேர்தல் காலத்தில் அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும் என அரசிடம் அறிவுறுத்தி உள்ளது. அரசின்…
சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயன்றவர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின்…
