உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சபைகளில் போட்டியிடும் தமிழரசுக் கட்சி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியானது, வவுனியா மாவட்டத்தின் நான்கு சபைகளில் போட்டியிடுவதற்கு இன்று (14) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. அதன்படி வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை,…

சஜித் கட்சிக்கு கால அவகாசம் வழங்கியுள்ள ஐ.தே.க!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்காக கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்…

அனுராதபுரத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் வைத்தியர் விவகாரம்- கைதான நபர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கைக்குண்டு!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக…

அனுராதபுரத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் வைத்தியரின் சுய வாக்குமூலம்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியர் பொலிஸாருக்கு…

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சபைத் தலைவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அத்துடன் பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை…

இரவு நேர சேவைகளிலிருந்து விலகும் பெண் கிராம உத்தியோகத்தர்கள்!

அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இன்று முதல் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை…

ஒரே வீட்டில் வெட்டி கொலை செய்யப்பட இரு பெண்கள்!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (14) அதிகாலை…

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (14) ஆரம்பமாகி, நாளை (15) காலை திருநாள் திருப்பலியுடன் முடிவடையவுள்ளது. இந்த விழா தொடர்பில் யாழ் மறைமாவட்ட…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, வடமேல் மற்றும்…

‘புகுடு கண்ணாவின்’ சகோதரர் ஒருவர் கைது!

“புகுடு கண்ணா” என்றும் அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பாலச்சந்திரன் புஷ்பராஜின் சகோதரர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்…