ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் சீதுவ லியனகேமுல்ல பகுதியில் வைத்து நேற்று (12) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள்…

தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்- உபாலி பன்னிலகே!

சட்டத்திற்கு பயந்து தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம் எனவும், விரைவில் அவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும்…

யாழ். தையிட்டி பகுதியில் போராட்டம்!

யாழ். தையிட்டி பகுதியில் அமையப்பெற்றுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக பௌர்ணமி நாளான இன்று (13) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, வடக்கும் கிழக்கும்…

மஹரகம வைத்தியசாலையில் புற்றுநோய் இயந்திரங்கள் செயலிழப்பு!

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாளாந்தம்…

யாழில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும்- கடற்றொழில் அமைச்சர்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்….

யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்லமை சமூக மாற்றத்திற்கான…

உள்ளூராட்சி தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் நான்கு சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி மன்னார் மாவட்டத்தில் நான்கு சபைகளில் போட்டியிடுவதற்கு நேற்று (12) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் புளியங்குளம் பகுதியில் நபர் ஒருவர் கைது!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் வைத்து நேற்று (12) இரவு கைது செய்யப்பட்டார். பொல்பிதிகம பொலிஸ் அதிகாரிகளுக்கு…

கைவிடப்பட்டது அனுராதபுரம் போதனா வைத்தியசாலை போராட்டம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால்…

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை- தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை!

இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 15 முதல் 17 வயதுடைய அதிகளவான பாடசாலை…