17 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து போட்டி!

17 ஆண்டுகளுக்குப் பின்பு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) போட்டியை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில்…

அனுராதபுரத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் வைத்தியர் விவகாரம்- மேலும் இருவர் கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது அரச மருத்துவ அதிகாரிகள் சங்க போராட்டம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும், சில இடங்களில்…

உள்ளூராட்சி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தபால் வாக்குகளை அளிக்க விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…

தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை…

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தொடரும் போராட்டம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றைய தினம்…

யாழில் வாள் வெட்டு சம்பவம்- மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி…

மண்டியிட வைத்து தாக்கிய தனியார் வகுப்பு நடாத்தும் ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை!

கொழும்பு, நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து அவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிட வைத்து தாக்கியதாக…

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த நபர் தொடர்பில் வெளியான தகவல்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது…