கணேமுல்ல சஞ்சீவ கொலை- தொடர் விசாரணைக்கு அனுமதி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேனின் சாரதியை மேலும் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு…

புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை- வெளியான அதிவிசேட வர்த்தமானி!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…

இராணுவத்தை விட்டு வெளியேறும் பலர் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு- சம்பத் துய்யகொந்தா!

ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பலர் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர்…

பாதாள உலகக் குழுக்கள் அரசியல் ஆதரவு இல்லாது வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனர்- பதில் பொலிஸ்மா அதிபர் தகவல்!

பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு கடந்தகாலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது. தற்போது அரசியல் ஆதரவு இல்லாது போனமையால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனர் என பதில் பொலிஸ்மா…

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு சபாநாயகரால் நியமனம்!

இன்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவை நியமிப்பதாக அறிவித்தார். அதன்படி இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தை திசை திருப்பும் நோக்கிலும் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவும் பாதாள உலகக் குழுக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 3 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 83 பயணிகளுடன்…

யாழ். மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை!

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நிலவிவரும் மருத்துசேவை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர்…

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதி 6 பேர் காயம்- யாழில் சம்பவம்!

யாழில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வேகமாக பயணித்த வாகனம் மோதியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்…

தையிட்டி விகாரைக்குள் சமூக புதைகுழியா- அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி!

சமூக புதைகுழி தையிட்டி விகாரைக்குள் இருக்கலாமோ என்கின்ற சந்தேகம் எழுவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்…