நாட்டில் உப்பு தட்டுப்பாடு அதிகரிக்கக்கூடும்!

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நாட்டில் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்…

ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க திட்டம்!

ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல்…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்களை வழங்குமாறு கோரி இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்…

நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ள 7,000 வைத்தியர்கள்!

இலங்கையிலிருந்து சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பண மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!

தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி தனிநபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக…

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!

மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய…

டுபாயில் கைது செய்யப்பட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள்!

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (07) அவர்கள் நாட்டிற்கு அழைத்து…

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- எச்சரிக்கும் அமைச்சர்!

கட்டுப்பாட்டு விலையை (கிலோ ஒன்று 230 ரூபா) மீறி அரிசியை அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு…

தாக்கல் செய்யப்படவுள்ள வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று அறிவித்தார்….