கொழும்பு துறைமுகப் பகுதி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி- வெளிப்படும் சான்றுகள்!

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. அப்பகுதியில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16…

“எல்ல ஒடிஸி நானு ஓயா” புதிய ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்!

“எல்ல ஒடிஸி நானு ஓயா” என்ற புதிய ரயில் சேவை இன்று முதல் நானு ஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையத்திற்காக பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய ரயில்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில…

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டமானது இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற…

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது…

பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது தாக்குதல்!

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன உரிமம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கவுள்ள பிரேரணை!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க வாகனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு ஒன்று தனிநபர் உறுப்பினர் பிரேரணையாக முன்வைக்க உள்ளது. புதிய…

பாடசாலை மாணவர்களுக்கிடையே தகராறு- ஒரு மாணவன் வைத்தியசாலையில்!

வவுனியா நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று…

மீள்புனரமைக்கப்படும் 400 வருட பழமையான துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் உள்ள 400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்புனரமைக்கும் பணிகள் நேற்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மிகத் தொன்மையான இவ்வாலயம்…

முல்லைத்தீவில் அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அரச பேருந்தின் சாரதி மீது, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டு…