கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் விமான நிலையத்திற்குள் அனுமதி!

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன. விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக…

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம, இலஞ்சம் அல்லது ஊழல்…

பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி!

ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் மட்டக்களப்பு கடலில் நீராடச் சென்ற வேளை அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கல்குடா…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்….

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு!

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனையுடன், 1500 ரூபாய்…

நாடாளுமன்றில் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சிறிதரன்!

மலையக மக்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று…

கோப் குழு தலைவராக நிஷாந்த சமரவீர தெரிவு!

பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு பொது…

HMPV வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் உள்ளது- நளிந்த ஜெயதிஸ்ஸ!

HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்…

2026 இல் வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வித் தவணைகள்- ஹரிணி அமரசூரிய!

2026 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகள் திட்டம் முன்பு போல் வழமைக்கு திரும்பும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று…

மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்பு!

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் இன்று (09) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்படி ஜனாதிபதி செயலகத்தில், சட்டத்தரணி கே. எம்….