கஞ்சா விற்ற காசுடன் பிடிபட்ட இருவர்

மாகொல பிரதேசத்தில் 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வணிகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 352,000 ரூபா பணத்தொகையுடன் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால்…

கிளிநொச்சியில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளும் சீனாவுக்கு !

கிளிநொச்சி – பளை பகுதியில் தென்னை பயிர்ச்செய்கைக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை…

78, 420 ஆக உயர்ந்த கொரோனா தொற்றார்களின் மொத்த எண்ணிக்கை

நாட்டில் நேற்றைய தினம் 514 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அவர்களில் 501 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி…

சஜித் தலைமையில் முஸ்லிம்களை அணிதிரட்டுவது சாத்தியப்படாது!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால் முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேல்…

கைவிடப்பட்ட வயல் காணிகளில் மீண்டும் பயிர்ச்செய்கை

சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50,000 ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 125,000 ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ளதாக…

மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயம்

பன்னல பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோதலில்…

தொற்றாளர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 722 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 713 பேர் திவுலப்பிட்டிய – பேலியகொட…

மனைவி 5 ஆண்களை திருமணம் செய்துள்ளதாக கணவன் முறைப்பாடு!

தனது மனைவி 5 ஆண்களை திருமணம் செய்துள்ளதாக தமிழ்நாட்டின் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார். முகப்புத்தகத்தில்  அறிமுகமான…

சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை

சுற்றுலா துறை நாட்டிற்கு மிக முக்கியம் என்பதால் சவால்களை எதிர் கொண்டு, இந்தத் துறையில் புதிய பயணத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுற்றுலா துறையின்…

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு” இவ்வாறு சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தினர். யாழ்ப்பாணத்துக்கு…