289 இலங்கையர்கள் வெளிநாட்டில் இருந்து இன்று நாடு திரும்பினர்
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289 இலங்கையர்கள் அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான அரசாங்கத்தின் சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக…
தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத்து 325 பேர் நாடளாவிய ரீதியில் உள்ளனர்
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்று…
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்க இருக்கும் தடுப்பூசிகள்
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் (AstraZeneca Covishield) அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பு…
இலங்கையில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 11 ஆயிரம் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை…
இன்று கூடுகிறது நாடாளுமன்ற சபை அமர்வு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை இன்று (புதன்கிழமை) கூடுகிறது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது….
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி
நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 29 ஆம் திகதி முதல்…
இரவு நேரங்களில் நடமாடும் புலிகள் – அதிர்ச்சிக்குள்ளான மக்கள்
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் இரவு நேரங்களில் நடமாடும் சிறுத்தைப் புலியின் காரணமாக பிரதேசவாசிகள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியின்…
தமிழ்பேசும் உறவுகள் ஓரணியில் திரள சம்பந்தன் வேண்டுகோள்
தமிழ்பேசும் மக்களை இலக்கு வைத்து இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள்…
சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் தொடர் போராட்டம்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த தொடர்…
தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் உடனடி கைது
அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்கு உள்ளது என…
