வவுனியாவில் நாளை பாடசாலைகளை மூட தீர்மானம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரைசேர்ந்த…

தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடி கொள்கிறார்கள் – காமினி

இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில்…

கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது அரசு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூடப் பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அரசானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொரோனாக் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது….

ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள் – நாமல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.என்று இளைஞர்…

தூபியை இடித்தழித்தமை தவறு இல்லை – பீரிஸ்

யாழ். பல்கலைக்கழகத்தில் போர் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது. அதனாலேயே அந்தத் தூபி இடித்தழிக்கப்பட்டது.என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்….

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் பத்து சிறை கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண் சிறை கைதிகள் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி சிறைச்சாலை கொத்தணியில்…

விமலவீர திஸாநாயக்கவிற்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா ஆகியோருக்குப் கொரோனா…

போலி ஆவணங்களுடன் இருவர் கைது !

வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்களைத் தயார் செய்து விற்பனை செய்து வந்த இடமொன்றை காவல் துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். மேற்படி சுற்றிவளைப்பின்போது 17 வாகனங்களுடன்…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்கு வழக்கு தொடரப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறைத்…

நாளை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம், நாளை (13) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தின்போது,…