விறகு தேடிச்சென்ற நபர் சடலமாக மீட்பு
சிங்கிமலை பிரதேசத்தில் கிழக்கு எல்லையில் இருந்து ஒரு நபரின் சடலத்தை கண்டு பிடித்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த நபர் விறகுத் தேடிச்சென்றவர் எனவும், அத்துடன் இரு…
யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு
யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து தற்போது வரை…
பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்
நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் 3 இலட்ச மெற்றிக் தொன் பெரும் போக கால நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிகழ்வு நெல் சந்தைப்படுத்தல் சபையின்…
சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதிகாவல் துறை…
இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்
வடக்கு, கிழக்கு, வடமத்திய ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. குறித்தபிரதேசங்களின்…
434 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 434 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, கட்டாரிலிருந்து 311 பேர் , ஐக்கிய அரபு…
திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி 45 ஆயிரத்தை தாண்டியது எண்ணிக்கை
நாட்டில் மேலும் 569 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில்…
சுகாதார விதிமுறைகளை மீறும் அலுவலகங்களுக்கு ஆப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை தொடரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்கள், நிறுவனங்கள் மற்றும் வர்த்க நிலையங்களில் சுகாதார ஒழுங்கு விதிகள்…
கல்முனை துப்பாக்கிச் சூடு – விசாரணைக்கு இரு குழுக்கள்
அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுச வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக இரு காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன….
நேற்று மாத்திரம் வவுனியாவில் 51 பேருக்குக் கொரோனா
வவுனியா மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 51 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையால் மாவட்டத்தை முடக்க வேண்டுமா என்பது தொடர்பில் இன்று அவசர கலந்துரையாடலுக்கு…
