அண்டார்டிகாவிலும் பரவிய கொரோனா
புதிய கொரோனா வைரஸ் பற்றி மக்கள் அச்சமடைந்த கொண்டிருக்கும் நிலையில் முதல் முறையாக அண்டார்டிகாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
சுகாதார விதிமுறைகளை மீறிய 30 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணாமை தொடர்பில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி…
மஹர சிறைச்சாலை மோதல்; இறுதி அறிக்கை கையளிக்க தீர்மானம்
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதி கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர் ஒருவர் இதனை…
மட்டக்களப்பு நகருக்குள் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு
மட்டக்களப்பு நகருக்குள் நேற்றிரவு (22) தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்றிரவு பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த தாதிய உத்தியோகத்தர் மீது…
எம்.சி.சியிலிருந்து நாட்டை மீட்ட பெருமை ஜனாதிபதியை சாரும்
எம்.சி.சி. ஒப்பந்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த பெருமை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தையே சாரும்,நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை எமது அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது என பொதுஜன பெரமுன காரியாலயத்தில்…
ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க ஒருவாரம் காலக்கெடு
2021 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார…
அக்கரபத்தனை தவிசாளருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர்…
பிரித்தானிய விமானங்களுக்கு இலங்கையில் தடை
பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுடனான விமான சேவையை இடைநிறுத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அறிய முடிகின்றது. புதிய…
ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் திறப்பு
புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவால் கடந்த…
கொரோனா தடுப்பு மருந்து ; ரஷ்யாவில் இருந்து கொண்டுவர தீர்மானம்
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாக எதிர்வரும் வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வாரம் ரஷ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க…
