இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு கட்டணம் இல்லை

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பட்டினியில் தவிப்பு

வவுனியாவில் கொரோனா தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசால் எந்தவிதமான நிவாரணங்களும் வழங்கப்படாதமையால் அந்த குடும்பத்தினர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்தவாரம் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும்…

மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவவும் அபாயம்

எதிர்வரும் விடுமுறை நாள்களில் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு…

கேகாலை வைத்தியரின் கொரோனா மருந்துக்கு தேசிய ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

கேகாலை வைத்தியர் தம்மிக பண்டாரவால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு தேசிய ஒளடதத்துக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

கொரோனாவை கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின் மையமாக கொழும்பு…

நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் அனைத்தும் நிறுத்தம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நத்தார் நள்ளிரவுத்திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயரினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயரினால் அனைத்து…

சர்வதேச விமானங்களுக்கு இலங்கை வழங்கவுள்ள சலுகை

சர்வதேச விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை அறவிடாமல் இருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத்…

46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸாருக்கு…

வீதி விபத்துகளைக் குறைக்க புதிய திட்டம்

இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து கண்காணிப்பு செயற்றிட்டமொன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இந்த விடயத்தை…

கிழக்கில் மூன்றாவது கொரோனா மரணம்

கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். குறித்த உயிரிழப்பானது கல்முனை பிராந்தியத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்ந்து…