நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி
இலங்கைக்கு நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தர முடியுமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மீள திறக்கும்…
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பிரபல பாடசாலைகள்
வவுனியாவில் இன்றைய தினம் மாலை மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா திருநாவற்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கற்குளி பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய…
தாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு நடந்த கோரம்
மீரிகம, கீனதெனிய பிரதேசத்தில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நிலையில் நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். பிரதேசத்தை சேர்ந்த…
இலங்கை தமிழ் மீனவர்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது – மாவை
இலங்கைத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புகின்ற பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளதென, இந்தியாவின் பொறுப்புவாய்ந்த அதிகாரியிடம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்….
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியவர்கள் செய்த காரியம்
மட்டக்களப்பு – புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து குணமடைந்து வெளியேறிய தொற்றாளர்கள் குறித்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் காணப்பட்ட சில…
கொரோனா- மொத்த எண்ணிக்கை 32790ஆக அதிகரிப்பு
இலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 655 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 444 பேர் கொழும்பு மாவட்டத்தை…
கொரோனா மரணம் 150ஐக் கடந்தது
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152…
அட்டாளைச்சேனையில் தொடரும் பி.சி.ஆர் பரிசோதனைகள்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எழுமாறான முறையில் தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்,…
100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும், 3 விசேட விமானங்கள் ஊடாக கட்டுநாயக்க விமான…
முல்லை மீனவர்கள் நாளை போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை அன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை எதிர்த்து போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர் இந் நிலையில் குறித்த போரட்டத்திற்கு மாவட்டத்தின்…
