இலங்கையில் கொரோனா மரணம் – 44 ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களுள் ஒருவர் கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40…

ஐ.எஸ் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில் – பிரிட்டன்

ஐ.எஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐ.எஸ்…

யாழ் பல்கலைக்கழகத்திற்கு தனியான பேருந்து சேவை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வரும்  பணியாளர்களுக்கென தனியான போக்குவரத்து சேவைகள் இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளன. பருத்தித்துறை, கொடிகாமம், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை…

விவசாயிகளுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் – நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள தென்னமரவாடி மற்றும் திரியாய் பகுதிகளில், தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்,…

அரச ஊழியர்கள் உள்நாட்டு ஆடையை அணிய வேண்டும்

அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை…

விபச்சார விடுதி காவல்துறையினரால் முற்றுகை

யாழ்.தென்மராட்சி கரம்பகம் பாடசாலை வீதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொடிகாமம் காவல்துறையினர் நேற்றிரவு(10) மேற்கொண்ட விசேட தேடுதல்…

திருகோணமலையில் மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27 ஆம் திகதி கொழும்பு…

சீனிக்கான நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி

வெள்ளைச் சீனிக்கு ஆகக்கூடிய விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல்…

ஜனாஸாக்கள் நல்லடக்கத் தகவலால் முஸ்லிம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி

கொரோனா வைரஸினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளிவரப்போதாக வெளிவந்த செய்திகளையடுத்து முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையும் மகிழ்ச்சிப் பிரவாகமும் புலப்படுவதாக சமூக ஆர்வலர்கள்…

வவுனியாவில் குளம் உடைப்பெடுத்ததால் வயல் நிலங்கள் பாதிப்பு !

வவுனியா ஊற்றுக்குளம் உடைப்பெடுத்துள்ள நிலையில் பல ஏக்கர் வயல்நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் பெய்த கடும் மழையின் காரணமாக நெடுங்கேணி பகுதியில் உள்ள குறித்த குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்த…