பொது மக்களுக்கு மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்று (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. இன்று நோன்மதி விடுமுறை என்றாலும் மக்கள் வங்கிக்…
ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் நால்வர் விமான நிலையத்தில் கைது!
போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகள் மூலம் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், நேற்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்….
இரத்தினபுரியில் மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!
இரத்தினபுரி, எண்தனவில் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த மண்சரிவில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…
எமது நிலம் எமக்கு வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு –…
சுப்பர் ஓவரில் காலி டைட்டன்ஸ் அணி வெற்றி!
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்யில் வெற்றி…
அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படும் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!
இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் என தமிழத் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது…
மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த நபர் கைது!
மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த மொரட்டுவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து…
மீண்டும் செயலிழந்த குமுதினி படகு!
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுகளுக்கு இடையிலான குமுதினி படகு சேவை இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளது. சில மாதங்களாக குமுதினி படகு பழுதடைந்த நிலையில் பயணிகள்…
ஜூலையில் குறைவடைந்த இலங்கையின் பிரதான பணவீக்கம்
இலங்கையின் பிரதான பணவீக்கம், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தால் அளவிடப்பட்டதன் படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலையில் 6.3 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது. நுகர்வோர்…
இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதில் கவனம்! ஜப்பான்
ஜப்பானின் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி (FUJIMARU Satoshi) மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் கண்காணிப்பு மறுசீரமைப்புக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யமமோட்டோ கோசோ(YAMAMOTO…
