அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்!
அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவது தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது…
இறைச்சிக்கோழி இறக்குமதிக்கு ஜனாதிபதி அனுமதி
உணவு கைத்தொழில் நோக்கங்களுக்காக கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
நைஜர் நாட்டுக்கு பிரான்ஸ் விடுக்கும் எச்சரிக்கை
பிரெஞ்சு குடிமக்கள் அல்லது அவர்கள் தொடர்பிலான விடயங்கள் மீது கைவைத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜர் நாட்டுக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில்…
மீண்டும் ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்போவதில்லை!
இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்யப்போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த…
இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஸ்டூவர்ட் ப்றோட்!
அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஏஷஷ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகின்ற நிலையில் இன்றைய போட்டியுடன்…
சட்ட விரோதமாக அகழப்படும் மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம்!
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அகழப்பட்டு, கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில்…
பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் – சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எச்சரிப்பு
ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் வியாழக்கிழமை…
யாழில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன்…
LPL இல் தேசிய கீதத்தை பிழையாக உச்சரித்தவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க
2023 ஆம் ஆண்டுக்கான LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை இசைக்கும் போது பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச பாடல் வரி ஒன்றை தவறாக உச்சரித்த வீடியோ…
இலங்கையில் அதிகரித்த ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் – தேசிய கணக்கெடுப்பு
ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள் மூலம், நாட்டில் சுமார் 50 ஆயிரம் பேர் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது என தேசிய…
