நாட்டின் பிரதான தேயிலை உற்பத்தி நிறுவனத்தின் ஸ்தாபகர் காலமானார்!

நாட்டின் பிரதான தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான டில்மா நிறுவன ஸ்தாபகர் காலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே பெர்ணான்டோ தனது…

இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் வரி தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் அறிவிப்பு!

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றைய…

இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி 05 வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட 3…

பேக்கரி பொருட்களின் விலை குறைவடையுமா? வெளியான தகவல்

கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருப்பினும், ரொட்டி மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கப்போவதில்லை, என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள்…

குருந்தூர் மலையில் பொலிஸாரின் வெறிச் செயல் – தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் கஜேந்திரன்!

குருந்தூர் மலை வன்முறையை தூண்டியவர்கள் என்பதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று…

வடக்கில் ஒருநாள் சேவையில் அடையாள அட்டை! அமைச்சர் தகவல்

வடக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டையை பெறுவது குறித்து விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையை பெறுவதில்…

திடீரென தீபற்றியெறிந்த உணவகம்! வவுனியாவில் சம்பவம்

வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் நேற்று (19) இரவு  திடீரேன தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த போராட்டத்தின் மத்தியில் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கண்டி…

யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் – மாத்தறை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையை சேர்ந்தவர் என அவரது குடும்பத்தினரால் நேற்று…

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் விபத்தில் சிக்கி பலி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்காக அச்சப்படும் ரணில்!

வடக்கு கிழக்கில் கடமையில் இருக்கும் சிங்கள பொலிஸார் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை, மாறாக பௌத்த பிக்குகள் கூறுவதையே நிறைவேற்றுகின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர…