பதவியைத்தக்க வைப்பதற்காக ஜெயவர்தனவின் வழியில் முயற்சிக்கும் மோசமான நபரே ரணில்!

ராஜபக்ஷக்களின் விருப்பத்தையும், ராஜபக்ஷக்களை காப்பாற்றவுமே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ரணில் என்பதும் ராஜபக்ஷக்கள்…

போராட்டத்தில் இறங்கியுள்ள விமான நிலைய ஊழியர்கள்!

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த…

வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையின்  வெளிநோயாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டிருந்த அடையாள வேலை நிறுத்தம், வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர்…

யாழிலிருந்து அக்கரைப்பற்று சென்ற அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!

யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபரிடமிருந்து…

திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது ஊழல் தடுப்பு மசோதா

ஊழல் தடுப்பு மசோதாஇன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 6 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் இன்று காலை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த…

மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் உயர்வுஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 25 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(19) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (19) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும்…

விருப்பமில்லை எனில் வெளியேறுங்கள் – சம்பந்தனை கடுமையாக பேசிய ரணில்!

தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது, ‘எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்’ என…

நாடு தன்னிறைவு பெற்றுள்ளது: மஹிந்த அமரவீர

அரிசி, பச்சைப்பயறு, கௌபி, உளுந்து, குரக்கன், நிலக்கடலை போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதால், இந்த ஆண்டு மீண்டும் இவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய…