விகாரைக்குள் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பிக்கு – நையப்புடைத்த மக்கள்!
இலங்கையில், விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் தகாத உறவில் ஈடுபட்டு இருந்த நிலையில் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான…
வட மாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!
எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வி…
எட்டு மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி மீட்பு
கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது…
இலங்கைக்குச் சொந்தமான கலைப்பொருட்களை மீள கையளிக்கவுள்ளது நெதர்லாந்து
நெதர்லாந்தில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியம் அருங்காட்சியகத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி இராச்சியத்தை சேர்ந்த ஆறு கலைப்பொருட்கள் இலங்கைக்கு மீள ஒப்படைக்கப்படவுள்ளன. இது தொடர்பான வர்த்தமானியை…
வர்த்தக, அரச வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்: சியம்பலாபிட்டிய
கொள்கை வட்டி விகிதங்களின் குறைப்புக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதால், வணிக மற்றும் அரச வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் எனவும், அதனை ஒழுங்குபடுத்தும்…
8 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று (07) இடம்பெற்ற உலக கிண்ண தகுதிகாண் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது….
கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – மனிதப் புதைகுழி தொடர்பில் கஜேந்திரகுமார்!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணியின் தலைவர் …
உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…
அதிகரித்துவரும் வெளிநாட்டு நாணய வருவாய் – இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 2023 ஜூன் மாதத்தில் இலங்கையின் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய வருவாய் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அதன்படி, ஆண்டின்…
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்!
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் இன்று மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தே…
