தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபம்…
மக்களுக்கு அரசியல் தீர்வைக் காட்டுவதற்கு திராணியற்றிருக்கும் ஜே.வி.பி!
மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானங்களை எடுக்கும் மட்டத்தில் இல்லை என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்வரிசை செயற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் பெத்தும் கர்ணர் தெரிவித்துள்ளார்….
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் இரண்டாவது பதவி நீட்டிப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் C. D. விக்ரமரத்னவின் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்த போதிலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும்…
கணனி கொள்ளையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை தெய்வ கந்த தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 4 ஆம் திகதி கணினி கொள்ளை அடித்து சென்றதை தொடர்ந்து, பாடசாலை அதிபர்…
போதைப்பொருள் வியாபாரி மொல்லிகொட பூதயா கைது
‘மொல்லிகொட பூதயா’ எனப்படும் பிரபல போதைப்பொருள் வியாபாரி மகேஷ் மதுஷங்க பெர்னாண்டோவை வாத்துவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது 7200 மில்லிகிராம் ஹெரோயின்…
இலங்கையில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாது தடுத்தது இந்தியாவே!
இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நாடுகள். கலாசார, தேசிய மற்றும் கொள்கை ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய கூட்டாளி மற்றும்…
விலை உயர்வு அதிஸ்ட இலாபச் சீட்டு விற்பனைக்கு தடையாக இல்லை
அதிஸ்ட இலாபச் சீட்டுகளின் விலை 40 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தாலும், கடந்த வியாழன் அன்று அதிஸ்ட இலாபச் சீட்டுகளின் விற்பனை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதாக தேசிய லொத்தர் சபை …
இரண்டு பெண்களுடன் சிக்கிய பிக்கு; பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றம்! மனோ கணேசன்
இலங்கையில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புற்ற அந்த பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றமாகும் என என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ…
முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சரத் வீரசேகர!
குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…
மன்னார் கடற் பகுதியில் ஒதுங்கிய பாரிய கப்பல்!
மன்னார் கடற்பகுதியில் கப்பல் ஒன்று அநாமதேயமாக கரையொதுங்கியுள்ளது. இந்தக் கப்பல் நேற்று மாலை வேளை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரைதட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த கப்பலை இலங்கை…
