உலக நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!
அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 163 நாடுகளை உள்ளடக்கிய…
கடன் மறுசீரமைப்பு – பல கோடிகளை இழக்க நேரிடும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டினால் எதிர்வரும் 2038ஆம் ஆண்டுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து 12 இலட்சம் கோடி ரூபாவை இழக்க நேரிடும் என பொருளியல் துறைசார்ந்த சிரேஷ்ட…
சீரற்ற காலநிலையால் கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக, பலத்த காற்று வீசுவதால், மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால்…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
ஜப்பானின் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி!
ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளா் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த…
மக்களே தமக்கான மின்சாரத்தை துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!
எரிபொருள், எரிவாயு வரிசைகள் காணப்படுவதும், மின்சாரம் துண்டிக்கப்படுவதையுமே பிரச்சினைகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய…
பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் அதிபர்களுக்கு விசேட அதிகாரம்!
சீரற்ற காலநிலையால் தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் எப்பகுதியிலாவது…
பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர்
பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி பிரான்ஸிற்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், இந்திய இராணுவத்தினர் பிரெஞ்சு படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் எனவும், அணிவகுப்பில்…
தொடரும் தாயக ஆக்கிரமிப்பு – யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!
மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
2023 இன் உலகளாவிய அமைதி குறியீட்டில் ஐஸ்லாந்துக்கு முதலிடம் – இலங்கைக்கு 107 ஆவது இடம்
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் வருடாந்திர தரவரிசையைத் தொகுத்து,2023 இன் உலகளாவிய அமைதி குறியீட்டை வெளியிட்டுள்ளது. இது சிட்னியை தளமாகக் கொண்ட…
