விருந்தினர் விடுதியில் திடீர் சுற்றிவளைப்பு – இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது! வவுனியாவில் சம்பவம்

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம்…

தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அதன்படி, அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…

இலங்கையில் சீனாவின் அடுத்த திட்டம்!

சினோபெக் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார…

இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் – பதாதைகளுடன் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு  கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு…

வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்!

வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்கு வரும் போது தமிழ் நீதியரசர்கள் அதனை ஆராய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது சொகுசு பேருந்து விபத்து – காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியதுடன் தொடர்புடைய காரணத்தை…

அறிவுறுத்தலை மீறும் உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட அறிவுறுத்தல்!

விலைக்குறைப்பு செய்யாத உணவகங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உணவுகளின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்…

சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய நடவடிக்கை

அடுத்துவரும் பெரும்போகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக, ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம்,…

சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி…

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்பதற்கு சஜித்திற்கு தடை!

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான…