யுத்த மௌனிப்பின் பின்னரும் அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டத்தை கடைப்பிடிக்கும் இலங்கை!
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியுள்ள நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத அநீதியான சட்டமே நாட்டில் உள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…
தென்னாபிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு – 16 பேர் உயிரிழப்பு
தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டதனால் 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குடியிருக்கும்…
இலங்கையில் இன்று ஓரளவு மிதமான காலநிலை நிலவும்
இன்று முதல் பலத்த மழை மற்றும் பலத்த காற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று இன்று…
தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் யாழ்.அரச அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!
யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புக்களை வாரத்தில் 2 நாட்கள் தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக…
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(05) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (05) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
சிறிலங்காவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி!
நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு…
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை காலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு…
ஸ்திரமடைந்து வரும் நாடு – மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள்!
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…
நாடாளுமன்ற உறுப்பினரின் மகனிடம் கைவரிசையை காட்டிய திருடன்!
பம்பலப்பிட்டி, லெயார்ட்ஸ் வீதியில் காரில் அமர்ந்து இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் புதல்வர் சட்டத்தரணி கவின் ஜயசேகரவிடம் இருந்து பணம் மற்றும் நகை ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன….
யா/ அராலி இந்துக் கல்லூரியின் நுற்றாண்டு விழா
யாழ்ப்பாணம் அராலி இந்துக் கல்லூரியின் நுற்றாண்டு விழா நிகழ்வானது எதிர்வரும் ஜூலை 7, 8 ஆம் திகதிகளில், ஒரு மணியளவில் சொர்ணம் செல்லையா ஞாபகர்த்த அரங்கில், பாடசாலையின்…
