தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி இன்று 

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவு…

வடக்கு மாகாண சுகாதார சேவைகளுக்கு நெதர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நெதர்லாந்து அரசாங்கம் சலுகைக் கடன் முன்மொழிவுத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல…

மதத்தை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை! புத்தசாசன அமைச்சர்

பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர…

உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நேற்று(05) தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச்…

உலக சந்தையில் தங்கத்தின் நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 6.95 டொலர்கள் சரிவடைந்து, 1,919.38 டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த மாதம் தங்கத்தின்…

மத்திய வங்கி கொண்டுவரவுள்ள முக்கிய மாற்றம்

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைப்பதற்கு தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின்…

புகழ்பெற்ற பொப் பாடகி 48 வயதில் மரணம்

1990கள் மற்றும் 2000 களில் ஆசியாவின் பொப் பாடகி கோகோ லீ, தனது 48 ஆவது  வயதில், நேற்று காலமானார். ஹாங்காங்கில் பிறந்த லீ, சிறுவயதில் அமெரிக்காவுக்குச்…

ஆரம்பமானது ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் விவாதம்!

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அண்மையில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில்…

லிவிவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் – மூவர் உயிரிழப்பு

மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் ஏறக்குறைய மூன்று பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும்,…

ஒடிசா ரயில் விபத்தில் உரிமை கோரப்படாத உடலங்கள்

இந்தியாவில் ஏறக்குறைய 293 பேரைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து, ஒரு மாதத்திற்குப் பின்னர் 50 க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படமால் இருப்பதாகத்…