ஐந்து நாட்களின் பின் வழமைக்கு திரும்புகிறது வங்கி சேவைகள்!

ஐந்து நாள் விடுமுறைக்குப் பின்னர் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் இன்று(04) வழக்கம் போல் திறக்கப்படுகின்றது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் நேற்று(03)…

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை…

வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்…

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்பட, இன்றைய தினம்(3) ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க…

யாழில் சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

யாழ் நகர் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞன் யாழ் மாவட்ட காவல் துறை புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்…

கொலம்பியாவில் பயிற்சி விமானங்கள் விபத்து – இருவர் பலி

கொலம்பியாவில், நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது  இரு இராணுவ விமானங்கள் மோதியதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து, கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அபியாய் விமானப்படை…

துன்பத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவர்! ரணிலுக்கு புகழாரம்

துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியுமான…

யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, யுவதியைத் தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது….

சிறந்த தலைவர் சிங்களவர்களிடம் இல்லை – கடுமையாக சாடும் சிறீதரன்!

ஏழைகளின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரச தலைவர்கள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…