இஸ்ரேல் – இலங்கை நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்!
இஸ்ரேலுக்கும் இலங்கைக்குமிடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இது…
5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் G.C.E உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்காக அரசாங்கத்தின் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்துக்கான…
மருந்து தட்டுப்பாட்டை தடுக்க புதிய வேலைத்திட்டம் !
எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க…
புலம்பெயர் தமிழரை கொச்சைப்படுத்திய ரணில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!
பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு…
ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்! நாமல் சூளுரை
தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில்…
இலத்திரனியல் ஊடகங்களுக்கான சட்டமூலத்தை மறைக்கும் அமைச்சரவை!
இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலிபரப்பு அதிகாரசபையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை வழங்க அமைச்சரவை அலுவலகம் மறுத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் தரிந்து…
கனடாவில் கனரக வாகனம் – கார் விபத்து : சிறுமி உயிரிழப்பு
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மான்ட்ரியலில் இருந்து தென்மேற்கே பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி ஒருவர் இறந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீதியில்…
முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் – பதிலளிக்க மறுக்கும் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்!
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என தமிழ்த் தரப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இது தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை…
அமெரிக்காவின் பால்டிமோரில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள பால்டிமோர் நகரில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக…
