அங்கொட வைத்தியசாலை செயலாளருக்கு கொலை மிரட்டல்!

அங்கொட தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் வைத்தியசாலை செயலாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அங்கொட தேசிய மனநல சுகாதார…

சமகாலத்திற்கு பொருந்தாத தரவுகள் – நிராகரித்த ஆணைக்குழு!

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதத்தில்…

நூறாவது ஆண்டை எட்டியுள்ள கோபா குழு – நாடாளமன்றில் விசேட விவாதம்!

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த விடயத்தை…

யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள தூபி இடிக்கப்படுமா? அல்லது துணைவேந்தர் மாற்றப்படுவாரா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என அரச உயர்மட்டங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், பொலிஸ் திணைக்களம், இலஞ்ச…

வடக்கு கிழக்கில் மாபெரும் நிர்வாக முடக்கத்திற்கு அழைப்பு!

வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண நிர்வாக முடக்கம் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின்…

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் பதவிப் பிரமாணம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்…

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள்…

QR முறை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் கஞ்சன கருத்து!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

அடுத்த மாதம், 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள்…

தேர்தலை பிற்போட்டால் சட்ட நடவடிக்கை – எதிரணி கூட்டாக எச்சரிக்கை!

புதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன….