தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி, கொழும்பு –…
ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுக்கள் – கிடைத்தது அனுமதி!
தற்போதைய விளையாட்டு நிகழ்வுகளுக்கு மேலதிகமாக கிரிக்கெட் உள்ளிட்ட நான்கு விளையாட்டுகளையும் இணைத்துக்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில்…
ஹமாஸை அழிக்கத் துடிக்கும் இஸ்ரேலும் – பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போராடும் இந்தியாவும்!
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை மொத்தமாக ஒழிக்கும் வரை இந்த போர் முடிவிற்கு வராது என்று இஸ்ரேல்…
இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்கள் – வெளியான தகவல்!
இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள் இருவரும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள்…
நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய சிக்கல் அடுத்தடுத்து பதவி விலகும் அதிகாரிகள்!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவி விலகலை அறித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை…
விரைவில் கைச்சாத்தாகவுள்ள உடன்பாடு – மீள் அபிவிருத்தியில் நம்பிக்கை!
2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான…
தயாசிறி தொடர்பில் மைத்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர் குழுவொன்று யோசனை…
மயிலத்தமடு, மாதவனை விவகாரம் – ரணில் விடுத்துள்ள பணிப்புரை!
மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில்…
கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் நேற்று குற்றப் புலனாய்வுப்…
என்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் சாணக்கியன் – சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு!
கிழக்கு மாகாணத்தில் அழிந்து வரும் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தன்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் என அம்பிட்டியே…
