இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் காலமானார்!
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார். உடல்நல பாதிப்புகள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது ….
பாண் – பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு அறிவுறுத்தல்! அமைச்சர் தகவல்
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், கோதுமை மாவின் விலை நிலைமை…
நிரந்தரமாக்கப்படும் தொழில் – அரச ஊழியர்களுக்கான சம்பளமும் வழங்கப்படும்!
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொன்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற…
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்! (காணொளி)
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது. ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூசைவழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூசை…
மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.83 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. மற்றும் டப்ளியு.டி.ஐ ரக…
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம்!
கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் வழங்கி வந்ததாக கூறப்படும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட…
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அடுத்த ஆட்சியில் தீர்வு!
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அதன் பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்…
355 ஓட்டங்களை குவித்த இலங்கை!
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடுகின்றது. ஐக்கிய அரபு இராச்சிய…
பண்டதரிப்பு பகுதியில் வீடு உடைத்து 19 பவுண் நகை கொள்ளை!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையர்களால்…
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் கீழ் இணைக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
ஒரு இலட்சம் தொழில் வேலைத்திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை…
