டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
கோட்டாபயவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கும் ஏற்படுவதற்கு அனுமதிக்கமாட்டோம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…
பூட்டிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் உடல்!
களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பூட்டிய வீட்டில் இருந்து…
குருந்தூர் மலையில் ஆலயங்கள் இல்லை – முற்றுமுழுதாக நிராகரித்த தேரர்!
முல்லைத்தீவு குருந்தி விகாரை அமைந்துள்ள இடத்தில் ஒரு காலத்தில் கோவில் இருந்ததாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என எல்லாவல மேதானந்த தேரர்…
தனியார் பேருந்து சேவையாளர்கள் வேலை நிறுத்தம்!
கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) ஆகிய வழித்தடங்களில் உள்ள தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேற்படி இரண்டு…
கொடூர தீவிரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் மெழுகுவர்த்தி ஊர்வலம்!
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இரட்டை மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. வன்முறைக்கு எதிரான ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த காட்சியாக, இது…
மன்னர் சார்லஸின் பிறந்தநாளில் நாற்பதிற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது!
பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ்…
அயர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் குடியேறுவோருக்கு, 92000 அமெரிக்க டொலர் வரை மானியம் வழங்கப்படும் என அயர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அயர்லாந்து தீவுகளில் மக்கள்…
கிரீஸ் படகு விபத்து – மாயமான 500 பேர்!
கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகில் இருந்து மேலும் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 78 பேர் உயிரிழந்த…
பொருளாதார அரசியல் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கு ஈரான் விடுத்துள்ள வலியுறுத்தல்!
இலங்கை – ஈரானுக்கு இடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகளின் மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பில் ஈரான் அமைச்சர், வலியுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் இருதரப்பு உறவுகளை…
