எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து – சிங்கப்பூர் விரையும் குழு!
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தையடுத்து, கடல்சார் பேரழிவால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக, ஒரு குழு அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்லவுள்ளது என சட்டமா அதிபர்…
ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் தமிழர் மீது கோர முகத்தை காட்டும் பேரினவாதம்!
சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். க. பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம்…
விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை!
இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு…
கஜேந்திரகுமார் கைது விவகாரம் – அமெரிக்காவிற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த…
மீண்டும் உக்ரைனுக்காக பல மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள பிரித்தானியா!
உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை ஆதரிக்கும் விதமாக 16 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா ஒதுக்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் முதல்முறையாக உக்ரைனிய படைகள் எதிர்ப்பு…
இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்!
இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி, யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்னசிங்கம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (வயது -77) காலமானார். இலங்கை…
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என தம்பட்டம் அடிப்பது தமிழர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்!
நாட்டின் அரசமைப்பை, சட்டங்களை, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி சண்டித்தனம் காட்டுவோர் கைது செய்யப்பட்டே தீருவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்….
இருமடங்காக அதிகரிக்கின்றது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலை!
அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலையை அதிகரிப்பதற்கு திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அதிர்ஷ்ட இலாப சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக…
வலி வடக்கில் டக்ளஸின் பிரசன்னத்துடன் காணி அளவீட்டு பணிகள் ஆரம்பம்!
வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள், ஆரம்பமாகியுள்ளன. மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை…
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையின் முதலாவது பலபரீட்சை இன்று!
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய…
