இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை!
ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரினால், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் ,…
நாம் கோழையர்கள் அல்ல! சுமந்திரனின் கருத்துக்கு அமைச்சர் விதுர பதில்
அரச சட்டத்தினை அனுசரிப்பதால் நாம் கோழையர்கள் அல்ல என புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை பதவியில் இருந்து…
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி! முதலாவது போட்டியில் சிம்பாப்வேக்கு இலகு வெற்றி
உலகக் கிண்ணத்தின் முதலாவது தகுதிக்காண் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி…
பிரித்தானியாவுக்கான புதிய தூதுவராக ரோஹித்த!
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர், 28…
மூன்று சேவைகளை அத்தியாவசியமாக்கி வெளியானது விசேட வர்த்தமானி
மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி…
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் கூட்டமைப்புடன் பகிரப்படும்
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் அதன் விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்…
டெங்கு பரவக்கூடிய, கைவிடப்பட்ட காணிகள் சுவீகரிக்கப்படும்!
டெங்கு பரவக்கூடிய வகையில் கைவிடப்பட்ட காணிகள் இருப்பின் அந்த காணி பாதுகாப்பற்றது என வைத்திய அதிகாரி அறிவித்தால் அவ்வாறான காணிகள் சுவீகரிக்கப்படும் என கோதடுவ நிர்வாக பொது…
உயர்பீடக் கூட்டத்திற்காக நாளை கூடுகிறது தமிழரசு கட்சி!
தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில்…
இணையவழி கடவுச்சீட்டு! கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பம்
இணைய வழி ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ…
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதா! வெளியான தகவல்
சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். கடந்த…
