யாழில் ஆரம்பமாகியது சிறு கைத்தொழில் முயற்சியாளர் கொண்டாட்டம்!

யாழில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது. இக்கொண்டாட்டம் முதல் முறையாக யாழில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டை, பண்ணை சுற்று வட்டத்தில்…

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தி அல்ல!

நாட்டில் வர்த்தகங்கள் சீர்குலைந்து, மருந்து கூட இல்லாத பின்னணியிலேயே பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் தற்போது தவறான பொருளாதார…

மீண்டும் சந்தைகளில் பொருட்களின் விலை அதிகரிப்பு! பொது மக்கள் விசனம்

கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த…

ரணில் – பொதுஜன பெரமுன மோதல் விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே!

இலங்கையில், எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி என தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள கருத்து மோதல், விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர…

சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியபோது மண் மேடு சரிந்து விழுந்து இருவர் பலி

இறக்குவானையில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு சுரங்கம் தோண்டிய போது மண் மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளானர். இறக்குவானை – மாதம்பை தோட்ட இலக்கம்…

யாழ். விமான நிலையத்தை விஸ்தரிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது….

இலங்கையில் கலைக்கப்பட்ட இரண்டு அரச திணைக்களங்கள்!

இலங்கையில் இரண்டு அரச திணைக்களங்களை கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திணைக்களங்களை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்நாட்டு வர்த்தகத்…

உயர்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

உயர்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா். உயர்தர மேலதிகவகுப்புகளில் அறவிடப்படும் கட்டணம், அந்த வகுப்புகளில்…

ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிருக்கு…

தமிழர் தாயகத்தில் இரகசியமாக அமைக்கப்படும் மற்றுமொரு பௌத்த விகாரை!

திருகோணமலை, புல்மோட்டை நகரில் புதிய பௌத்த விகாரையொன்றினை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பிக்குகள் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பௌத்த கட்டடங்களை…