ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது எல்லையில் மாற்றம்

ஜப்பானில் இதுவரை காலமும் இருந்து வந்த பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதெல்லையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 1907 முதல் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது எல்லையாக…

மீண்டும் சர்வதேச பிடிக்குள் இலங்கை – ஐ.நா ஆணையாளரின் கடுமையான வலியுறுத்தல்!

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பொறுப்புக்கூறல் தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளின் சில பகுதிகள் நிராகரிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக…

பிளவடைகிறதா பிரதான எதிர்க்கட்சி – கட்சி தாவல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் நிலையில், தற்போது, அவருக்கான ஆதரவு பெருகி வருகின்றது என அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்…

நடு வீதியில் வைத்து கொலை செய்யும் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கும் அநுர!

இலங்கையில் அடுத்த நாடாளுமன்ற  தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா…

1,227 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத்…

பஹஜ் பெருநாள் திகதியை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

இன்றைய மஹ்ரிப் தொழுகையின் பின்னர், தலைப்பிறையை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழுவினால் கூட்டப்பட்டது. இதன்போது, துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,…

வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம்! நாமல் சூளுரை

அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள், வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…

சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிப்பு!

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ்வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வரி 5 ரூபாவிலிருந்து 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு…

ஹசரங்கவின் அசத்தலான பந்து வீச்சு! 175 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடியது. ஐக்கிய அரபு இராச்சிய…

கடனை மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை!

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை…