இலங்கையில் விவாதத்திற்குள்ளாகியுள்ள ரஷ்யாவின் திட்டம்!
இலங்கையில் அணுமின் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின்…
15 பில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் இன்று அழிக்கப்பட்டன!
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 பில்லியன் ரூபா பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுகள் இன்று அழிக்கப்படுள்ளன. 2021ஆம் ஆண்டு இந்த சிகரெட் தொகை 21 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த…
பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தவர்கள் கைது.
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக நேற்று காலை, 5000 ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தனர் என்னும் சந்தேகத்தின்…
யாழில் பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ள இராஜகோபுரம்!
மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம…
யாழில் இராணுவ ஒத்துழைப்பைக் கோரும் மாவட்ட செயலர்!
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யாழ்…
மட்டக்களப்பில் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்றய தினம் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்…
நாடளாவிய ரீதியில் மாபெரும் தொழிற்சங்க நடவடிக்கை – விடுக்கப்பட்டது அறிவிப்பு!
இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர்…
ஆரம்பமாகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஜுலை மாதம்…
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயலும் குழுக்கள்!
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த சில குழுக்கள் முயல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்து அடைந்திருந்த வேளையில்…
சடுதியாக உயர்வடைந்த டொலரின் பெறுமதி..!
இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று சடுதியாக உயர்வடைந்துள்ளது இலங்கை மத்திய வங்கியில் இன்று அமெரிக்க…
