திருமணத்திற்காக காத்திருந்த பெண்- கத்தியால் குத்திக் கொலை

தனது திருமணத்திற்காக இந்தியாவிற்கு செல்ல இருந்த நிலையில் லண்டனில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த 27 வயதுடைய தேஜஸ்வினி…

வீட்டு படலை கழன்று வீழ்ந்ததில் சிறுவன் பலி! முல்லைத்தீவில் பரிதாபம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு வாசலில் தற்காலிகமாக பொருத்தப்பட்டிருந்த படலை (கேட்) கழன்று வீழ்ந்ததில் மூன்று வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சம்பவத்தில்…

இந்தியா மணிப்பூரில் தொடரும் கலவரம் – 11 பேர் பலி!

இந்திய மாநிலம் மணிப்பூரில் தொடர்ந்து இடம்பெற்று வரும் த்தில் மேலும் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் அரசு வேலை மற்றும் கல்வி…

கடற்படை அதிகாரி கப்பலில் தூக்கிட்டு தற்கொலை!

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிவந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று(14) இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த…

வடக்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், உயிரிழப்புக்களோ, பெரியசேதங்களோ ஏற்படவில்லை…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில்…

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரும் அவரது உதவியாளரும் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது பிலிப்பைன்ஸில் அபு சயாப் என்ற…

தமிழகம் மற்றும் காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை ஆரம்பம் – வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பல் சேவை மிக விரைவில் ஆரம்பமாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதலாவது பரீட்சார்த்த கப்பல் இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை…

39 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த அவுஸ்திரேலியா! – தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்று அவுஸ்திரேலியா சாதனை…

மாலியில் பேருந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கால்நடைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லொறி மீது, இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை, மாலியின்…