இனவாதி அமைச்சர் விதுர மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரை இனவாதி அமைச்சர் விதுர விக்ரமசிங்கவை ஏன் கண்டிக்கவில்லை என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்…

ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : முதல் நாளில் 362 ஓட்டங்கள் குவித்தது பங்காளதேஷ்

பங்காளதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று (14) புதன்கிழமை ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி…

பாகிஸ்தானில் பிபர்ஜாய் புயலால் மக்கள் வெளியேற்றம்

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிபர்ஜாய் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானின் சிந்து, கராச்சி ஆகிய மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தானின் கடலோரப்…

பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்- செயல்திட்டம் முன்னெடுப்பு

“பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” -என்ற செயல்திட்டத்தின் கீழ், ஹட்டனிலிலுள்ள அன்மையிள் கரிட்டாக்ஷனஸ் செட்டிக் நிறுவன மண்டபத்தில், ஊடகவியலாளர் சந்திப்பொன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நுவரெலியா…

வட தாயகத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்பு – கடுமையாக சாடிய சார்ள்ஸ்!

வவுனியா, வீரபுரம் பகுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய 250 ஏக்கர் காணி, பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்….

கிறீஸ் படகு விபத்து- 79 பேர் பலி

லிபியாவிலிருந்து இத்தாலிக்கு 400 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன….

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயது இளைஞன் தற்கொலை!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12) காலை…

வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு விதுர விக்ரமநாயக்கவே காரணம்!

வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமையவே அபகரிக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அமைச்சரை ஜனாதிபதி ரணில்…

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை கொலை!

பாடசாலை கற்றல் நடவடிக்கை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர். மாத்தறை, ஊருபொக்க பகுதியில் இன்று பிற்பகல்…

கிளிநொச்சியில் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் – அணிதிரண்ட பெண்கள் அமைப்புக்கள்!

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. கோணாவில் சந்திரமுகி சந்தியில் ஆரம்பித்த…