கோட்டாபயவின் அழிவுக்கு காரணமானவர்கள் சஜித்துடன்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழிவுக்கு காரணமான புத்திஜீவிகள் தற்போது எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்….

மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச

லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம்…

இன்று முதல் உரங்களின் விலையில் மாற்றம்

இன்று முதல் ஒரு மூட்டை யூரியா உரம் 9,000 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உர மூட்டையின்…

5 வயது சிறுவனின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்

முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளியான சந்தேகநபருக்கு, எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

ரணில் ராஜபக்ஷவினரின் மேலாதிக்கம் தோல்வியடையும் – ரில்வின் சில்வா ஆரூடம்!

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோற்றாலும் வெல்ல போவது சஜித் பிரேமதாசவோ, மகிந்த ராஜபக்சவோ அல்ல எனவும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெறும்…

ஏழு பெரல்களில் 1,300 லீற்றர் எத்தனோல் கடத்தல் : ஒருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி எத்தனோல் கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் எகொட உயன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பிரதேசத்தில் ஏழு பெரல்களில் 1,300 லீற்றருக்கும் அதிகமான எத்தனோலை…

இலங்கை ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்குக் காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மக்களைப் பயப்பட…

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மாதத்தில் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை…

குருந்தூர் மலை காணிகளை தமிழருக்கு வழங்குவது பாரிய ஆபத்து!

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமில்லாத சுற்றுப்புறக் காணிகளை தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொல்பொருள் ஆய்வாளர் வணக்கத்துக்குரிய எல்லாவல…

காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு!

இங்கிரிய காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை திருடிய சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் சான்று பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…