மீண்டும் முதன்மை பல்கலைக்கழகமாகத் தெரிவு செய்யப்பட்ட பேராதனை!
இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் (Times Higher Education World ranking) இன் படி ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின்…
அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் – இலங்கை அதிகாரி உட்பட இருவர் கைது!
அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டள்ளதாக இலங்கை கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பூர் கடற்படை…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சூறாவளி- பலர் பாதிப்பு
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் நகரத்தின் வழியாக வீசிய சூறாவளியால், பல மாகாணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நேற்று, உள்ளூர் நேரப்படி 5.00 மணியளவில் சூறாவளி தாக்கியதாக தேசிய வானிலை சேவை…
கனடாவில் டிரக்-பேருந்து விபத்து – 15 பேர் பலி
கனடாவில் டிரக் வண்டியும் பேருந்தும் மோதியதில் 15 பேர் இறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மணிடோபா மாகாணத்தில் முதியோர்களை…
மலையக இரட்டையர்களின் சாதனை பயணம்!
ஹட்டன் பொகவந்தலாவை சேர்ந்த இரட்டையர்களான விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்தே சென்று சாதனை…
இறைச்சிக் கடைகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தவும்! டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை
பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுச்…
தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களுக்கு நியமனம் நாளை
வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணம்…
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் திகதிகள் ஆசிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல்…
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் திடீர் கைது!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
பாஸ்டர் ஜெரோம் மீது விசாரணை முன்னெடுப்பு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பண மோசடிச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்….
