இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பல மில்லியன் நட்டம் – ஆரம்பமானது விசாரணை!

இலங்கை அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 2016…

யூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

உலகின் பிரபல சமூகவலைதளமான யூடியூப் சேனல்,ஒருவரது  யூடியூப் சேனலில் இனிவரும் காலங்களில் 500 சந்தாதாரர்கள்(Subscribers) இருந்தாலே எளிதாக பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பினை விடுத்துள்ளது. அந்தவகையில்…

அத்திப்பட்டி அழிந்ததைப் போன்று திக்கோடையும் அழிகின்றது – பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பிரதேச மக்களினாலேயே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச அபிவிருத்திக்குழு…

ராஜபக்ஷர்கள் கூண்டோடு அழிந்து விட்டார்கள் என எவரும் கனவு காணாதீர்கள்!

ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது எனவும், இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது எனவும் பசில்…

லொறியும் கடற்படை பேருந்தும் மோதி விபத்து- இருவர் பலி

தொம்பே பகுதியில் கடற்படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் லொறியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும்,…

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாப பலி!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பறையநாலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலேயே இன்று காலை இந்த விபத்து…

தெற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே 7.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை பதிவாகியுள்ளது….

குருந்தி விகாரை காணி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

குருந்தூர் மலையில் அமைந்துள்ள குருந்தி விகாரை இலங்கையர்களின் முக்கியமான தொல்பொருள் தளம் எனவும், குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகளை ஏனையோருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை…

மெக்சிக்கோவில் அதிகரித்த வெப்பநிலை

மெக்சிக்கோவில் வெப்பநிலை 45 பாகை செல்சியசை தாண்டியிருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். வெப்பநிலையில் தாக்கமானது 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு…

பிரான்ஸின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸின் சில மாவட்டங்களில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் காட்டுத் தீ கணிக்கும் கருவி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்…