இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயக ஆக்கிரமிப்பிற்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது!
தமிழ் மக்களின் காணிகளை பறித்து விகாரைகள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பட்டிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 513 ஆசிரியர்களுக்கான நியமனம்!
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியல் கல்லூரி படிப்பை நிறைவு செய்த 513 ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை திருகோணமலை இந்து கலாசார…
தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் மாணவனின் உடல் மீட்பு!
மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த, ஸ்ரீ ஜயவர்தனபுர…
இலங்கைக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கியுள்ள அமெரிக்க அமைப்பு!
ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பான Americares, 3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பெறுமதிவாய்ந்த மருந்துகளையும் மருத்துவப் பொருட்களையும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. வாஷிங்டன்…
முடிந்தால் எம்மைக் கைது செய்து காட்டுங்கள் பார்ப்போம் – சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால்!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் கைது செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என சரத் வீரசேகரவிற்கு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்….
ரணில் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களை ஒப்படைப்பது நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு சமம்!
குருந்தூர்மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க வேண்டியிருப்பது பிரிவினைவாதிகளிடமோ, அடிப்படைவாதிகளிடமோ இருந்து அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்தே என பிவித்துரு ஹெல…
வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை!
வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை!
இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட…
ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சாரதி கைது
ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை, வீடியோ அழைப்புகளில் தனது அந்தரங்க உறுப்புக்களை வெளிப்படுத்தியமைக்காக அமைச்சு ஒன்றில் பணிபுரியும் சாரதி ஒருவர்…
காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து…
