தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பில் வலியுறுத்து

கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு (SOC) தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உரிமம் வழங்க முன்வந்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில்…

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு இனங்காணப்படாத வைரஸ் பரவல்

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார். மத்திய…

வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பதவி!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

ஆரம்பமானது ஆஷஸ்! முதல் நாளில் 393 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…

கலால் வரி செலுத்தாத மதுபான நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை

அரசுக்கு செலுத்த வேண்டிய கலால் வரியை செலுத்தாத மதுபான நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், கலால் வரி செலுத்தாத…

மனித உரிமை தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கைக்கு வலியுறுத்தல்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐ.நா பொதுச்சபையின் மீளாய்வுக்குழு இலங்கைக்குப் பரிந்துரைத்துள்ளது. மேலும் காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்து வைப்புக்களையும் முடிவுக்குக் கொண்டுவர…

அரச மருந்தாளர்கள் வேலை நிறுத்தத்தை மீளப் பெற்றனர்

சக ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை கண்டித்து அரசு மருந்தாளர்கள் நடத்திய அடையாள வேலை நிறுத்தம் இன்று மீளப் பெறப்பட்டது. எவ்வாறாயினும், அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்…

ரணிலின் வெளிநாட்டுப் பயணம் – நிதி மற்றும் பாதுகாப்பு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை, பதில் நிதி  அமைச்சராக ஷெஹான் சேமசிங்க மற்றும் பதில் பாதுகாப்பு…

இனவாதத்தை தூண்டும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!

திரியாய் விகாரையை சுற்றி தமிழ் மக்களின் வயல் காணிகள் இருப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது என பலாங்கொட காசியப்ப தேரர்…

காங்கேசன்துறையை வந்தடைந்தது சென்னை பயணிகள் கப்பல்!

சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான பரீட்சார்த்த கப்பல் சேவை இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்றைய…