கொழும்பில் தமிழ் மாணவி சடலமாக மீட்பு

கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற மாணவியே இன்று அதிகாலை…

கல்வித்துறை சேவைகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்! கல்வி அமைச்சர் தகவல்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அரச மற்றும் ஏனைய சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் கல்வித்துறை சார்ந்த விடயங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்….

பச்சிலைப்பள்ளி பிரதேசமட்ட தொழிற்சந்தை!

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பச்சிலைப்பள்ளி பிரதேச மட்ட தொழிற்சந்தை  நேற்று காலை 9.00 மணியளவில்  இடம்பெற்றது. மனித…

நகர மத்தியில் வைத்து குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

மத்துகம, பெலவத்தை நகரின் மத்தியில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று மாலை  இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெலவத்த, மிரிஸ்வத்த பகுதியைச்…

ஓட்டோ விபத்து – சாரதி மரணம்!

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓட்டோ பம்பலப்பிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, …

இறப்பர் உற்பத்தியைப் பாதிக்கும் புதிய நோய்

இறப்பர் உற்பத்தியைப் பாதிக்கும் வகையில், ரிங்ஸ்பாட் நோய் என்னும் நோய் பரவி வருவதாக இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழை காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தாவர…

விடுதலைப்புலிகளை மீளஉருவாக்கும் முயற்சி – இலங்கையர்கள் உட்பட 13 பேர் தொடர்பில் நடவடிக்கை!

விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது….

யூரியா மற்றும் பண்டி உரத்தின் விலை குறைப்பு

யூரியா மற்றும் பண்டி உரத்தின் விலையை குறைக்க விவசாய அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது அதன்படி, 10,000 ரூபாவாக இருந்த 50 கிலோ யூரியா மூடையின் விலை 9000…

காங்கேசன்துறைக்கான ரயில் சேவை விரைவில் ஆரம்பம்

தண்டவாள திருத்த வேலைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…

இலங்கையில் 75 பேர் அதிரடியாக கைது – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இவ் வருடத்தில் , சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதை அடுத்து குறித்த புகார்கள் தொடர்பாக 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில்…