நாளை முதல் வவுச்சர்களுக்கு யூரியா உரம் கொள்வனவு செய்ய அனுமதி

நாளை முதல் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர்கள் மூலம் யூரியா உரத்தை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படும்…

மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எனவே…

ரஷ்ய தூதுவர் – செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஸகார்யன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ரஷ்ய…

கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு! காலியில் சம்பவம்

காலி, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது…

பல பகுதிகளுக்கு நீர் வெட்டு! – வெளியான அறிவிப்பு

நாளை (13) காலை 10.00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6.00 மணி வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய…

கொழும்பு போர்ட் சிட்டியில் சர்வதேச பல்கலைக்கழகம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு டெண்டர் கோரியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மருத்துவ…

எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பும் சுதந்திரத்தை ஊடகங்களுக்கு வழங்க முடியாது!

நாட்டின் ஜனநாயக தூண்களில் ஊடகம் முக்கிய இடத்தில் இருக்கிறது. எனவே சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப ஊடகத்தின் பணி உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் ஊடகத்துக்கு என…

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுவன் தற்கொலை!

பத்து வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ…

குறைக்கப்படுகிறது மின்சார கட்ணம்!

மின்சாரக் கட்டண திருத்தத்தின் அடிப்படையில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய மொத்த கட்டணங்களில் 3 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள்…

பேருந்துகளுக்கிடையிலான போட்டியால் இளைஞன் படுகாயம்!

யாழில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்து…