பிடிமானமின்றி 123 மாடி கட்டிடத்தில் ஏற முயன்ற பிரித்தானிய இளைஞர் கைது
உலகின் 6வது மிகப்பெரிய கட்டிடமான, தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள 123 மாடிக் கட்டிடத்தில் கயிறு இல்லாமல் ஏற முயன்ற பிரித்தானிய இளைஞரை தீயணைப்பு படையினர் தடுத்து…
துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் – லொஹானுக்கு எதிராக நடவடிக்கை!
இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என தனிநபர் குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை முழந்தளிடச்…
எல்.பி.எல் ஏலம் நாளை..! 358 வீரர்கள் பங்கேற்பு
2023 ஆம் ஆண்டின் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நாளை புதன்கிழமை (14) நடைபெறவுள்ள நிலையில் குறித்த ஏலத்தில் 358 உள்ளூர் மற்றும்…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது – ரிஷி சுனக்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற தொழில்நுட்ப வாரக் கருத்தரங்கில் உரையாற்றிய ரிஷி சுனக், சுகாதாரம்,…
ரணிலின் அழைப்பை புறக்கணித்த மஹிந்த!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுக்கும் ரணிலுக்கு விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருந்தது. இந்த…
சற்று முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!
பளையில் சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் கைது!
ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 8 வருடங்களாக அவர் தலைமை தாங்கிய அரசியல் கட்சியின் நிதி தொடர்பான விசாரணையின் ஒரு…
டொலர் 350 ஆக இருப்பதை விட 300 ஆக இருக்கும் போது வாழ்வதே மிக கடினம்!
டொலர் 350 ஆக இருப்பதை விட 300 ஆக இருக்கும் போது வாழ்வதே மிக கடினம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க…
மோடியை சந்திக்க ரணிலுடன் இந்தியா பயணமாகிறார் ஜீவன் தொண்டமான்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று…
நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும்! – ரஞ்சித் நம்பிக்கை
இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று(12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…
