கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பல்கலைக்கழகம்!

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரத்தில் மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான கோரத்தை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீடம் தவிர, பொறியியல்,…

மோடியிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ள சாந்தனின் தாயார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கலிருந்து விடுதலையாகியுள்ள சாந்தனை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு இந்திய பிரதமர் மோடியிடம் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி…

கடுமையாக சாடிய ரணில் – பதவி விலகலை அறிவித்த தொல்பொருள் துறை பணிப்பாளர் நாயகம்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்…

நீங்கள் எனக்கு வரலாற்றைக் கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்லியல் அதிகாரிகளிடம் ரணில் கேள்வி

தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைக் கடுமையாக சாடியுள்ளார். ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள்…

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள…

ரணில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டிக்கும் ஜே.வி.பி!

நாட்டு மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கி அவர்களின் ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய அரசாங்கம் மேற்கொள்ளும் தந்திரமான வழிமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான…

கதிர்காம உற்சவம் காரணமாக 3 பாடசாலைகளுக்கு விடுமுறை

கதிர்காமம் எசல பெரஹெர விழா காரணமாக கதிர்காமத்தில் உள்ள மூன்று பாடசாலைகள் ஜூன் 19 முதல் ஜூலை 04 4ஆம் திகதி வரை மூடப்படும் என தனமல்வில…

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார். அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

அரசாங்கத்தை தோற்கடிக்கும் முயற்சியில் உருவாகவுள்ள புதிய கூட்டணி!

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்டு விரிவான அரசியல் கூட்டணியை உருவாக்க உள்ளதாக டளஸ் அழகப்பெரும அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித…

கனடாவிலிருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்த திட்டம்

கனடாவில் உயர் கல்விக்காக சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனேடிய அரசு தீர்மானித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்விக்காகச் சென்ற…